தமிழக அரசின் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பணிகள் மற்றும் காலி பணி இடங்கள் உள்ளன.தபால் மூலமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu latest govt jobs notification 2020)
அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-18.09.2020
பணிகள்:-
1.இதில் சமையலர் என்ற பணிகள் உள்ளன.
2.ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட சமையலர் என்ற பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 18.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More