தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர் காலிபணியிடத்திற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த நன்னடத்தை அலுவலர்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: நன்னடத்தை அலுவலர்
வயது வரம்ப்பு : அதிக பச்சம் 40 வயதுவரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இனசுழற்ச்சி : கிடையாது அனைத்து கம்யூணிட்டி வகுப்பு பிரிவினர் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் : ரூ,21,000/-
செலக்சன் புராசஸ்:
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது அப்ளிகேசன் பீஸ் விண்ணப்ப கட்டணம் கிடையாது ஒன்லி இன்டர்வியு மூலமாக நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பணியிடம் : நீலகிரி மாவட்டம்
கல்வி தகுதி மற்றும் மேலும் அதிகமான தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
OFFICIAL WEBSITE LINK : CLICK HERE
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More