தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர் காலிபணியிடத்திற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த நன்னடத்தை அலுவலர்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: நன்னடத்தை அலுவலர்
வயது வரம்ப்பு : அதிக பச்சம் 40 வயதுவரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இனசுழற்ச்சி : கிடையாது அனைத்து கம்யூணிட்டி வகுப்பு பிரிவினர் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் : ரூ,21,000/-
செலக்சன் புராசஸ்:
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது அப்ளிகேசன் பீஸ் விண்ணப்ப கட்டணம் கிடையாது ஒன்லி இன்டர்வியு மூலமாக நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பணியிடம் : நீலகிரி மாவட்டம்
கல்வி தகுதி மற்றும் மேலும் அதிகமான தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
OFFICIAL WEBSITE LINK : CLICK HERE
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More