சுகாதார துறை மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 20.07.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Latest Health department vacancy 2020)
அமைப்பு:-சுகாதார துறை(ICMR)
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-24
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-20.07.2020
பணிகள்:-
1.Scientist B – 01 காலிபணியிடங்கள்
2.Technical Officer – 10 காலிபணியிடங்கள்
3.Data Entry Operator – 07 காலிபணியிடங்கள்
4.MTS – 06 காலிபணியிடங்கள்
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் அறிய கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.தளர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
சம்பளம்:-
இந்த வேலைக்கான மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 60,000/- வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.20.07.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப லிங்க் கீழே உள்ளது.அதனை பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More