Advertisement

தமிழக அரசு புதிய அறிவிப்பு மீன்பிடித் தடை காலத்திற்காக 5000 ரூபாய் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானங்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது பல மாநில அரசுகளும் ஊடகங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் உள்ளது இதன் காரணமாகவும் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால மீனவர்களுக்கு நிவாரணமாக தலா 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதேபோல நல வாரிய உறுப்பினர்களுக்கு உள்ள மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரணம் வங்கியில் செலுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ஜூன் முதல் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால இதிலுள்ள மீனவர்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாயும் வழங்குவதற்கு ரூபாய் 83.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

8 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago