தமிழ்நாட்டில் சுகாதார துறை மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.வீடியோ கால் மூலமாக நேர்காணல் செய்யப்பட்டு மற்றும் ஒருசில தேர்வுகளின் அடிப்படையில் இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான பணியிடம் நமது தமிழ்நாட்டிலேயே இருக்கும் மொத்தம் ஐந்து விதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu NIRT Notification 2020)
தகுதி 10 12 ஐடிஐ முடித்தவர்களுக்கு ஒரு சூப்பரான வேலைவாய்ப்பு
மேலும் தகவலுக்கு: CLICK HERE
அமைப்பு:-சுகாதார துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-05
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில்
கடைசி நாள்:-08.09.2020
பணியிடம்:-தமிழ்நாடு
பணிகள்:-
1.Consultant
2.Section Officer
3.Assistant
4.Data entry Operator
5.Multi Tasking Staff
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது:-
இந்த வேலைக்கு 18 முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
மேற்கண்ட பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.18,000/- முதல் 45,000/- வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட சில பணிகளுக்கு வீடியோ கால் நேர்காணல் மற்றும் சில தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான முகவரி அறிவிப்பில் உள்ளது.
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More
தமிழ்நாட்டில் டிராக்டர் வாங்குவதற்கான மானியம் பெற, விவசாயிகள் தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில்,… Read More