வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த முடிவு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவு ஊழியர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதியிலும் நோய் பாதிப்பு அறிகுறி தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறை இணை ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஈடுபட்டுள்ளனர் ஆனாலும் சென்னையில் இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு பணியில் முடியவில்லை.
வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள பெண்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் மேலும் அம்மா அவர்கள் பணியாற்றும் ஊழியர்கள் சுய உதவி குழுவில் உள்ள அவர்களை உள்ளவர்களை பயன்படுத்தி கணக்கெடுப்பில் பயன்படுத்திக் கொள்ள தற்போது முடிவு செய்துள்ளது.
இதேபோல் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தவும் அவர்கள் மாத சம்பளமாக 15 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கும் ஆலோசனை இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் கணக்கெடுப்பில் பரவலை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More