தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிட்டு.
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை
தமிழகத்தில் 2012 – 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டன அந்த பணிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஒன்பது பாடங்களில் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடந்த 1 1 2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை கடந்த 31 12 2019 அன்புடன் முடிவடைந்ததை அடுத்து அந்த இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதன்படி 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 1 1 2020 முதல் 31 12 2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நீதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையோர் அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு.
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More