தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிட்டு.
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை
தமிழகத்தில் 2012 – 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டன அந்த பணிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஒன்பது பாடங்களில் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடந்த 1 1 2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை கடந்த 31 12 2019 அன்புடன் முடிவடைந்ததை அடுத்து அந்த இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதன்படி 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 1 1 2020 முதல் 31 12 2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நீதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையோர் அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More