தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிட்டு.
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை
தமிழகத்தில் 2012 – 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டன அந்த பணிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஒன்பது பாடங்களில் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடந்த 1 1 2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை கடந்த 31 12 2019 அன்புடன் முடிவடைந்ததை அடுத்து அந்த இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதன்படி 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 1 1 2020 முதல் 31 12 2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நீதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையோர் அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு.
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More