கொரேனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவு கொடுக்கப்படுகிறது.
காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.
காலை 8.30 மணிக்கு இரண்டு இட்லி சாம்பார் வெங்காய சட்னி சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி இரண்டு வேக வைத்த முட்டை மற்றும் பால்.
காலை 10.30 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ்
மதியம் 12 மணிக்கு வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.
1.30 மணிக்கு 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் வேகவைத்த காய்கறிகள் கீரை மிளகு ரசம் உடைத்த கடலை.
மாலை 3 மணிக்கு மிளகு மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை.
மாலை 5 மணிக்கு பருப்பு சுண்டல்
இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி சம்பா ரவை அல்லது கிச்சடி வெஜிடபிள் குருமா வெங்காயச் சட்னி பால்
இரவு 9 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.
இரவு 11 மணிக்கு மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More