TN அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு . 30, 000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான (எம்.டி.எஸ்) வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 பிப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு தபால் வட்டம் எம்.டி.எஸ்ஸிற்கான தேர்வு 15 மார்ச் 2020 அன்று நடைபெற உள்ளது. கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய இணைப்புகள்
தமிழ்நாடு அஞ்சல்துறை அதிகாரபூர்வ இணைதளம்
தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய – Click here
வாரியத்தின் பெயர் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்வேலைவாய்ப்பு பெயர் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்)காலியிடங்களின் 30000+
விண்ணப்பிக்க
கடைசி தேதி 17-02-2020
தேர்வு தேதி15-03-2020
வேலைவாய்ப்பு அறிவிப்பு 02-03-2020
கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More
யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல்… Read More
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More