தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
சமையலர்
துப்புரவுப்பணியாளர்
காலியிடங்கள்
சமையலர் – 38
ஆண்கள் – 21
பெண்கள் – 17
துப்புரவுப் பணியாளர் – 4
சம்பளம்
ரூ.15,700 – 50,000 வரை + பிற படிகள்
வயது வரம்பு
18 முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்று போதிய ஆவணங்களுடன் அதே அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.02.2020
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More