தமிழக அரசு ஐடிஐ மையத்தில் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
காலிப்பணியிட விவரங்கள்:
பணிமனை உதவியாளர் – 5
1. Fitter
2. Sheet Metal Worker
3. Turner
4. Welder
5. Wireman
இனச்சுழற்சி
1. Fitter – BC (M) (P)
2. Sheet Metal Worker – SC (NP)
3. Turner – MBC/DNC (NP)
4. Welder – BC (NP)
5. Wireman – GT (NP) (W) TM
1.1.2020 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். BC & MBC / DNC பிரிவினர் 32 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST மற்றும் அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அந்தந்த பிரிவில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
K.புதூர்,
மதுரை-7முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More