உதவியாளர் பணிக்கான இரண்டு விதமான பதவிக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேஷன் கொடுத்திருக்காங்க மே 5ம் தேதி லாஸ்ட் டேட்
notification and application form: click here
Notification link : Click Here
Application form : Click Here
Full detail: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் தறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவு காவலர் பணியிடங்கள் ஓபன் பண்ணி இருக்காங்க இதுக்கு கல்வி தகுதியாக எட்டாவது பாஸ் பண்ணா போதும்
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23/04/2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
பணியிடம்: தமிழ்நாடு
வயது வரம்பு:-
பொது – 18 முதல் 30 வரை
BC/MBC/DNC/SC/ST – 18 முதல் 35 வரை
கல்வித் தகுதி:-
Bachelors Degree/Masters Degree/Engineering Degree
காலி பணியிடங்களின் விவரம்:-
1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்
3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்
4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்
சம்பள விவரம்:-
1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}
4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-
ஆன்லைன்
IMPORTANT LINKS
ONLINE APPLICATION : Click here
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More