உதவியாளர் பணிக்கான இரண்டு விதமான பதவிக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேஷன் கொடுத்திருக்காங்க மே 5ம் தேதி லாஸ்ட் டேட்
notification and application form: click here
Notification link : Click Here
Application form : Click Here
Full detail: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் தறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவு காவலர் பணியிடங்கள் ஓபன் பண்ணி இருக்காங்க இதுக்கு கல்வி தகுதியாக எட்டாவது பாஸ் பண்ணா போதும்
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23/04/2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
பணியிடம்: தமிழ்நாடு
வயது வரம்பு:-
பொது – 18 முதல் 30 வரை
BC/MBC/DNC/SC/ST – 18 முதல் 35 வரை
கல்வித் தகுதி:-
Bachelors Degree/Masters Degree/Engineering Degree
காலி பணியிடங்களின் விவரம்:-
1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்
3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்
4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்
சம்பள விவரம்:-
1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}
4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-
ஆன்லைன்
IMPORTANT LINKS
ONLINE APPLICATION : Click here
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More