Advertisement

தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு

உதவியாளர் பணிக்கான இரண்டு விதமான பதவிக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேஷன் கொடுத்திருக்காங்க மே 5ம் தேதி லாஸ்ட் டேட்

notification and application form: click here

தமிழக அரசு ஊரக வளர்ச்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு

Notification link : Click Here

Application form : Click Here

Full detail: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் தறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவு காவலர் பணியிடங்கள் ஓபன் பண்ணி இருக்காங்க இதுக்கு கல்வி தகுதியாக எட்டாவது பாஸ் பண்ணா போதும்

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23/04/2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு:-

பொது – 18 முதல் 30 வரை 

BC/MBC/DNC/SC/ST – 18 முதல் 35 வரை

கல்வித் தகுதி:-

Bachelors Degree/Masters Degree/Engineering Degree 

காலி பணியிடங்களின் விவரம்:-

1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்

3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்

4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்

சம்பள விவரம்:-

1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}

3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}

4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}

தேர்ந்தெடுக்கும் முறை:

கணினி அடிப்படை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

ஆன்லைன்

IMPORTANT LINKS

NOTIFICATION : DOWNLOAD

ONLINE APPLICATION : Click here

admin

Recent Posts

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

1 day ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

1 day ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

1 week ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் மத்திய அரசு; PM Internship திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடக்கம்!

கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More

2 weeks ago