உதவியாளர் பணிக்கான இரண்டு விதமான பதவிக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேஷன் கொடுத்திருக்காங்க மே 5ம் தேதி லாஸ்ட் டேட்
notification and application form: click here
Notification link : Click Here
Application form : Click Here
Full detail: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் தறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவு காவலர் பணியிடங்கள் ஓபன் பண்ணி இருக்காங்க இதுக்கு கல்வி தகுதியாக எட்டாவது பாஸ் பண்ணா போதும்
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23/04/2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
பணியிடம்: தமிழ்நாடு
வயது வரம்பு:-
பொது – 18 முதல் 30 வரை
BC/MBC/DNC/SC/ST – 18 முதல் 35 வரை
கல்வித் தகுதி:-
Bachelors Degree/Masters Degree/Engineering Degree
காலி பணியிடங்களின் விவரம்:-
1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்
3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்
4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்
சம்பள விவரம்:-
1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}
3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}
4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-
ஆன்லைன்
IMPORTANT LINKS
ONLINE APPLICATION : Click here
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More