தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கீழ்க்கண்ட தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவுரு எழுத்தர்
ஈப்பு ஓட்டுநர்
வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் – 18
அதிகபட்சம்
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
சம்பளம்
15,700/- – 50,000/- + இதர படிகள்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைவாய்ப்பு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More