தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கீழ்க்கண்ட தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவுரு எழுத்தர்
ஈப்பு ஓட்டுநர்
வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் – 18
அதிகபட்சம்
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
சம்பளம்
15,700/- – 50,000/- + இதர படிகள்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைவாய்ப்பு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More