தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கீழ்க்கண்ட தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவுரு எழுத்தர்
ஈப்பு ஓட்டுநர்
வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் – 18
அதிகபட்சம்
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
சம்பளம்
15,700/- – 50,000/- + இதர படிகள்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைவாய்ப்பு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More