மின் கட்டணம் செலுத்த, வரும், ஜூன் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின்கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக மின் நுகர்வோர், தங்கள் மின் கட்டணத்தை, முந்தைய மாத கணக்கீட்டின்படி (அல்லது) மின் அளவியில் உள்ள நுகர்வுக்கேற்ப, கட்டணம் செலுத்தலாம். எங்கெல்லாம் முந்தைய மாத தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டதோ, அவர்களுக்கு, மின் கணக்கீடு, இரண்டு இரு மாத மின்அளவீடு மேற்கொள்ளப்படும். அதற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி, செலுத்தப்பட்ட தொகை சரிசெய்யப்படும். இணையதள வழி, வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ்., மூலம், பணம் செலுத்தி, மின் கட்டண ‘கவுன்டர்’களுக்கு வருவதை தவிர்க்கவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More