Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு

மின் நுகர்வோரின் கவனத்திற்கு

கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி அதன் காரணமாக மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் பயனாளர்களின் 25.03.2020 முதல் 14. 04. 2020 வரையில் இருக்குமாயின் அதற்கான தாமத கட்டணம் மற்றும் மின் இணைப்பு கட்டணமின்றி 14 -04- 2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.


தற்போது தமிழ்நாடு அரசு 30 .04. 2020 வரையிலான காலத்தில் காண ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30.04.2020 பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிவிப்புகள் வருமாறு:

வீட்டு மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கேடு 30.04. 2020 வரை இருக்குமாயின் அதற்கான தொகையினை 06.05. 2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2009 ஆகிய மாதங்களில் 22 .03. 2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டு மின் நுகர்வோர் அதற்கான முந்தைய மாத கணக்கீட்டை பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கிட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை மார்ச்-ஏப்ரல் மின் கட்டணம் செலுத்தலாம்)

மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் கைபேசி வங்கிகளில் பேமென்ட் கேட்வே பிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டணம் கவுண்டர்கள் வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வான தமிழ்நாடு மின்சார வாரியம் பகிர்மான கழகம் கேட்டுக் கொள்கிறது.

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

22 hours ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago