தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு
மின் நுகர்வோரின் கவனத்திற்கு
கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி அதன் காரணமாக மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் பயனாளர்களின் 25.03.2020 முதல் 14. 04. 2020 வரையில் இருக்குமாயின் அதற்கான தாமத கட்டணம் மற்றும் மின் இணைப்பு கட்டணமின்றி 14 -04- 2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு 30 .04. 2020 வரையிலான காலத்தில் காண ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30.04.2020 பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிவிப்புகள் வருமாறு:
வீட்டு மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கேடு 30.04. 2020 வரை இருக்குமாயின் அதற்கான தொகையினை 06.05. 2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2009 ஆகிய மாதங்களில் 22 .03. 2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டு மின் நுகர்வோர் அதற்கான முந்தைய மாத கணக்கீட்டை பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கிட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை மார்ச்-ஏப்ரல் மின் கட்டணம் செலுத்தலாம்)
மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் கைபேசி வங்கிகளில் பேமென்ட் கேட்வே பிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டணம் கவுண்டர்கள் வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வான தமிழ்நாடு மின்சார வாரியம் பகிர்மான கழகம் கேட்டுக் கொள்கிறது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More