தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு
மின் நுகர்வோரின் கவனத்திற்கு
கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி அதன் காரணமாக மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் பயனாளர்களின் 25.03.2020 முதல் 14. 04. 2020 வரையில் இருக்குமாயின் அதற்கான தாமத கட்டணம் மற்றும் மின் இணைப்பு கட்டணமின்றி 14 -04- 2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு 30 .04. 2020 வரையிலான காலத்தில் காண ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30.04.2020 பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிவிப்புகள் வருமாறு:
வீட்டு மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கேடு 30.04. 2020 வரை இருக்குமாயின் அதற்கான தொகையினை 06.05. 2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2009 ஆகிய மாதங்களில் 22 .03. 2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டு மின் நுகர்வோர் அதற்கான முந்தைய மாத கணக்கீட்டை பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கிட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை மார்ச்-ஏப்ரல் மின் கட்டணம் செலுத்தலாம்)
மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் கைபேசி வங்கிகளில் பேமென்ட் கேட்வே பிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டணம் கவுண்டர்கள் வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வான தமிழ்நாடு மின்சார வாரியம் பகிர்மான கழகம் கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More