Advertisement
Categories: Uncategorized

தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மாதம் ரூ.15,700 சம்பளம்!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

1.7.2020 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC / MBC பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், SC / ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டும் இக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700 – 50,000 நிலை-1 தரம் -1ல் குறைந்த பட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் (RESUME) 24.08.2020-க்குள் தேர்வுநிலை ஊராட்சி ஒன்றியம் தேன்கனி ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் கண்காணிப்பாளருக்கு கிடைக்க பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

APPLICATION FORM LINK

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago