கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்
1.7.2020 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC / MBC பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், SC / ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டும் இக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700 – 50,000 நிலை-1 தரம் -1ல் குறைந்த பட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்படி பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் (RESUME) 24.08.2020-க்குள் தேர்வுநிலை ஊராட்சி ஒன்றியம் தேன்கனி ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் கண்காணிப்பாளருக்கு கிடைக்க பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More