Advertisement
Categories: Uncategorized

தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மாதம் ரூ.15,700 சம்பளம்!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

1.7.2020 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC / MBC பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், SC / ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டும் இக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700 – 50,000 நிலை-1 தரம் -1ல் குறைந்த பட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் (RESUME) 24.08.2020-க்குள் தேர்வுநிலை ஊராட்சி ஒன்றியம் தேன்கனி ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் கண்காணிப்பாளருக்கு கிடைக்க பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

APPLICATION FORM LINK

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

12 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

5 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago