தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தம் 421 Enforcement Officer, Accounts Officer பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 30 ஆக இருந்தால் தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
இளங்கலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level 8 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணியிடத்திற்கான குறு அறிவிப்பினை இணைத்துள்ளோம். விண்ணப்பதாரக்ள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
UPSC Recruitment 2020 Short Notice
UPSC Recruitment 2020 Notification
Official Site
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More