Advertisement
Categories: GOVT JOBS

புதிய நான்கு மாவட்டங்களில் கூட்டுறவு துறையில் வேலை! 390 காலயிடங்கள்.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கூட்டுறவு துறையில் வேலை! 160 காலயிடங்கள்.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


Tamil Nadu Cooperative Recruitment 2020: காஞ்சிபுரம் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Kanchipuram Cooperative Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 160 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.


தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கு 160 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு 10 ஜனவரி 2020 முதல் 7 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது.
அலுவலக உதவியாளர், டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், இலகுரக/கனரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.



1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சவயது வரம்பு வகுப்பு வாரியாக மாறுபடுகிறது. OC – 30, OC முன்னாள் ராணுவத்தினர் – 48, OC மாற்றுத்திறனாளிகள் – 40 ஆகும். ஆதிதிராவிடர், அருந்தததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) இந்த வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.

இதே போன்று அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், எண். 15-ஜி, சேக்குப்பேட்டை வடக்குத் தெரு, காஞ்சிபுரம் – 631 501

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, செங்கல்பட்டு கிளை, எண்-10, ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு 603 001.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவள்ளூர் கிளை, எண்.17, ஜவஹர்லால் நேரு சாலை, ஜெயா நகர், திருவள்ளூர் 602 001.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் – 631 501.


TN Co operative Recruitment 2020 Official Notification


தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 160 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கு 160 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு 10 ஜனவரி 2020 முதல் 7 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது.
Also Read This:

தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை! 600 காலியிடங்கள்!!

தமிழ்நாடு மின்வாரியம் TNEB -ல் இளநிலை உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள்!!

TNEB இல் கணக்கீட்டாளர் வேலை.. 1,300 காலியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

அலுவலக உதவியாளர், டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், இலகுரக/கனரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.



1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சவயது வரம்பு வகுப்பு வாரியாக மாறுபடுகிறது. OC – 30, OC முன்னாள் ராணுவத்தினர் – 48, OC மாற்றுத்திறனாளிகள் – 40 ஆகும். ஆதிதிராவிடர், அருந்தததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) இந்த வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.

இதே போன்று அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:


காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், எண். 15-ஜி, சேக்குப்பேட்டை வடக்குத் தெரு, காஞ்சிபுரம் – 631 501

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, செங்கல்பட்டு கிளை, எண்-10, ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு 603 001.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவள்ளூர் கிளை, எண்.17, ஜவஹர்லால் நேரு சாலை, ஜெயா நகர், திருவள்ளூர் 602 001.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் – 631 501

Impotent Link

Notification 1

Notification 2

Notification 3

Notification 4

admin

Recent Posts

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

3 days ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

5 days ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

7 days ago

ஓடிடியில் யூத் எப்போது? OTT release of the film Youth

யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல்… Read More

7 days ago

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 months ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 months ago