Advertisement

நான்காவது முறையாக இணையும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி

ரஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் நான்காவது முறையாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெப்ரவரியில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முருகதாஸ் தற்போது ரஜினி படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். ரஜினி படத்தை முடித்த பிறகு முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். இதன் மூலம் நான்காவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

12 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

5 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago