புலனாய்வுப் பணியக வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள்
புலனாய்வுப் பணியகம், (Intelligence Bureau, IB) 2020 டிசம்பர் 19-25 வேலைவாய்ப்பு செய்தித்தாள் மூலம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் 2021 ஜனவரி 09 வரை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் : புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர் : Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive
பணியிடங்கள்: 2000
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.01.2021
விண்ணப்பிக்கும் முறைை : Online
IB காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் புலனாய்வுப் பணியகத்தில் மொத்தம் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IB ACIO-II/ வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IB ACIO-II/ கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் கணினிகள் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
IB தேர்வு செயல் முறை:
Tier I – Online Exam
Tier II – Descriptive Type Exam
Tier III – Interview
IB ACIO மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
IB விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக 09.01.2021 அன்று அறிவித்துள்ளது.
Download Notification 2020 Pdf
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More