WORK FROM HOME
savings account state bank : உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றார்களா? அவர்களின் எதிர்காலம் குறித்து யோசித்து வருகின்றீர்களா? உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்கால திட்டத்திற்கு துணை நிற்கிறது எஸ்.பி.ஐ வங்கி. சுகன்யா சம்ரித்தி யோஜனா மூலம் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேமிக்க துவங்குங்கள்.
இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின் பெற்றோர்களால் மட்டுமே துவங்கப்பட வேண்டும். அக்குழந்தைக்கு பெற்றவர்கள் யாரும் இல்லையென்றால் கார்டியனாக பொறுப்பேற்கும் நபர்கள் கணக்கினை துவங்கலாம்.
அந்த குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த கணக்கினை நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு தான் என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. ஆனால் இந்த கணக்கில் யார் வேண்டுமானாலும் பணம் சேமிக்க இயலும்.
இந்த கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது எஸ்.பி.ஐ வங்கி.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த திட்டம் clause (viii) of sub-section (2) of section 80C of the Income-tax Act vide Notification number 9/2015 S.O.210 (E), F.No. 178/3/2015-ITA-I dated 21.01.2015-ன் கீழ் வருவதால் வருமான வரி சட்டம் 80சியின் நடைமுறைகள் அனைத்தும் இந்த கணக்கில் பின்பற்றப்படும்.
குழந்தையின் பெற்றோர்கள் அல்லது லீகல் கார்டியனுக்கு மட்டுமே வரிமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்ற உறவினர்கள், தாத்தா அல்லது பாட்டி தன்னுடைய பேர குழந்தைகளுக்காக இந்த கணக்கில் பணம் செலுத்தினால் அதற்கு வருமான வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More