Advertisement

மத்திய அரசின் தாய்மை திட்டம்: ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணை மூலம் 5000 வழங்கப்பட்டு வந்தது.

குழந்தை பிறந்து சில காலம் கழித்து இறந்து விட்டால், ஒரே ஒரு முறை பயன்பெறும் விதத்தில் ஏதாவது தவணைகள் பாக்கி இருந்தால் அடுத்த குழந்தை பிறப்பதில் மூலம் நிறைவேற்றப்படும்.

மத்திய அரசு மூன்று தவணைகளில் மொத்தம் 5,000 வழங்குகிறது. கருவுற்ற பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதனை பதிவு செய்து கொண்டால் முதல் தவணையாக 1000 வழங்கப்படும்.

கருவுற்ற காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனை அவரது செய்திருக்கவேண்டும். ஆறாவது மாதத்தில் இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் வழங்கப்படும். அதன் பிறகு தடுப்பு ஊசி போட்ட பிறகு உதவித்தொகையின் மூன்றாவது தவணை 2 ஆயிரம் வழங்கப்படும். பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பெயரை பதிவு செய்து இத்திட்டத்தின் மூலம் உதவிதொகையை பெற்றுக் கொள்ளலாம்.

admin

Recent Posts

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

2 weeks ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

2 weeks ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

3 weeks ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

3 weeks ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

3 weeks ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 months ago