கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது. இதனுடன் வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆனாலும் மாஸ்டர் திரைப்படம் வந்தால் திரையரங்கத்தில் தான் என்று விடாப்பிடியாக நின்றது. மாஸ்டர் படம் திரை அரங்குகளுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும், ஊரடங்குக்குப் பிறகு திரை அரங்குகளுக்குக் கூட்டம் வராத நிலையில் இந்த படத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதமாக இன்று மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More