கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது. இதனுடன் வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆனாலும் மாஸ்டர் திரைப்படம் வந்தால் திரையரங்கத்தில் தான் என்று விடாப்பிடியாக நின்றது. மாஸ்டர் படம் திரை அரங்குகளுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும், ஊரடங்குக்குப் பிறகு திரை அரங்குகளுக்குக் கூட்டம் வராத நிலையில் இந்த படத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதமாக இன்று மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More