கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது. இதனுடன் வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆனாலும் மாஸ்டர் திரைப்படம் வந்தால் திரையரங்கத்தில் தான் என்று விடாப்பிடியாக நின்றது. மாஸ்டர் படம் திரை அரங்குகளுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும், ஊரடங்குக்குப் பிறகு திரை அரங்குகளுக்குக் கூட்டம் வராத நிலையில் இந்த படத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதமாக இன்று மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More