Advertisement

மே17 இற்குப் பிறகு ஊரடங்கு தளர்வு பற்றி சில முக்கிய அறிவிப்புகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளன

முதலில் பள்ளி கல்லூரிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டியது என்னவென்றால்.

பள்ளிகளில் கழிப்பறை ஆகியவற்றில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டும் வகுப்புகளிலும் பஸ்களில் வரும்போதும் சமூக நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அடிக்கடி வந்து கைகளை கழுவும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
காலை பிரார்த்தனைக் கூட்டம் மைதானங்களில் விளையாடுவது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதமான வழிகாட்டுதல் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது கூடிய சீக்கிரம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது வருகிற மே 17ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனிமலைகளில் தமிழக போக்குவரத்து துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக 8 போக்குவரத்து கழகத்திற்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்கவேண்டும் ஓட்டுநர் நடத்துனர் இருக்கும் ஓர் கவசம் கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்கப்படும் பேருந்து இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அடுத்த 15 பயணிகள் இருக்கையில் அமருமாறு செய்ய வேண்டும் பேருந்தில் நின்று பயணம் செய்த 6 அடி இடைவெளி அவசியம் இருக்க வேண்டும் சொல்லிருக்காங்க பேருந்தின் ஜன்னல் கட்டாயமாக திறந்திருக்க வேண்டும் பேருந்து நிலையம் 25 மீட்டர் இடைவெளிவிட்டு நிறுத்த வேண்டும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்பட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.

அடுத்த பகுதிக்கு வந்து வரிசையில் நின்று பேருந்துகள் ஏறவேண்டும் சொல்லி இருக்காங்க அதேபோல் இதே google pay , Ponepay போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் முடிந்தளவு வந்து மாதாந்திர பாஸ் அட்டை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு விஷயங்களையும் சமூகங்கள் கடைபிடிக்கப்பட்டு செயல்பட வேண்டும் சொல்லி இருக்காங்க ஒருவேளை அது மே 17க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கு ஊரடங்கு முடிந்தாலும் சமூகங்கள் விலகலை கடைபிடிக்க வேண்டும்.

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

4 weeks ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

4 weeks ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago