UPSC Notification 2020: UPSC தேர்வாணையம் சிவில் சர்வீஸ் தேர்வு UPSC IAS Civil Service அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதனிலைத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு www.upsc.gov.in இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
Union Public Service Commission (UPSC) எனப்படும் யுபிஎஸ்சி தேர்வாணையம், நடப்பு 2020 ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. IAS / IPS / IFS / MISC அதிகாரி பதவி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், முதனிலைத் தேர்வுக்கு (UPSC Civil Services Prelims 2020) விண்ணப்பிக்கலாம்.
மின்வாரியம் TNEB TANGEDCO வில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்!
முக்கிய செய்தி: TNPSC Group 4 Exam 2019 காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 3 மார்ச் 2020
UPSC Admit Card 2020 வெளியாகும் நாள்: உத்தேசமாக ஏப்ரல் 2020
UPSC Civil Services Prelims 2020 தேர்வு நடைபெறும் நாள்: 31 மே 2020
UPSC Civil Services Mains 2020 தேர்வு நடைபெறும் நாள்: 18 செப்டம்பர் 2020
சிவில் சர்வீஸ் பணி தேர்வுக்கு மொத்தம் 796 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறுகிறது. அவை, முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
ஐஏஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://www.upsc.gov.in ் அல்லது https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
Important Link
Notification 2020 PDF
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More
A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More