நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினி கொரோனா இல்லை என் முடிவு வந்தாலும் அவர் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை. ஆனால் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கிறது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரஜினி தனது அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரை மருத்துவர்கள் கொரோனா காரணமாக ஏற்கனவே எச்சரித்ததாக அவர் கூறிய நிலையில் பொது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதேசமயம் ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More