Advertisement
Categories: GOVT JOBS

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
   

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூ‌னியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 10, ஐ.டி.ஐ மற்றும் மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.



இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.02.2020 ஆகும். மேலும் விவரங்களை அறிய http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூ‌னியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களாகவும், தட்டச்சு மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400y கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08-02-2020 ஆகும்.

மேலும் விவரங்களை என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Important Links

Notification link: Click Here

Online Application: http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx








admin

Recent Posts

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

9 hours ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

9 hours ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

10 hours ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

4 days ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

6 days ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

1 week ago