விமான நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு 15.07.2020 அன்றைய தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- IGA விமான சேவை
மொத்த காலிபணியிடங்கள்:- 590
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:- எழுத்து தேர்வு
கடைசி நாள்:- 15.07.2020
பணிகள்:-
1.Customer Service Agent எனும் 590 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 25,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்:-
Delhi/Jaipur/Guwahati/Bhopal/Lucknow/Kochi/Kolkata/Dehradun/Patna/Ahmedabad/Chandigarh/ Bangalore/Chennai/Hyderabad/Bhubaneswar
தேர்வு விவரங்கள்:-
General Awareness (25 Marks) Aviation Knowledge (25 Marks) English Knowledge (25 Marks) Aptitude & Reasoning (25 Marks)
The written examination contains 100 objective type multiple choice questions. Each question carry 1 mark. * The level of the exam will be of 12th standard/grade. * Exam paper will be bilingual (English & Hindi)
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More