தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்தன.
கடுமையான ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே வேறு வழியில்லாமல் தொழில் துறையை மீண்டும் திறந்துவிட்டுள்ளனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பல்வேறு வகையான தொழிலகங்கள் துவக்கப்பட்டு இயல்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் கடந்த மே 11-ம் தேதி முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More