கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தின் கீழ் 6 கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது இந்த தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என்கிற கணக்கில் செலுத்தப்படும்
ஒரு நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் நாடு முழுவதும் ஆறு கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு ஜூன் மாதம் வழங்கவேண்டிய 2000 ரூபாய் முன்கூட்டி ஏப்ரல் மாதத்திலேயே அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது மொத்தம் 13 ஆயிரத்து 855 கோடி ரூபாய் செலுத்த பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More