Vellore City Police Recruitment 2019: வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள பணிஇடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற தகுதி:
18 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 10 ம் வகுப்பு Pass / Fail.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.02.2020.
விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆய்வாளர், ஊர் காவல் படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் 15.02.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
Important Links:
Notification : Coming Soon
Application Form: Coming Soon
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More