10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் புறநகர் போக்குவரத்துக் கழகத்தின் கிளைகளில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
தூத்துக்குடி நகர்ப்புறக் கிளை
Fitter
Welder
Mechanic Motor Vehicle
Diesel Mechanic
தூத்துக்குடி புற நகர் கிளை
Fitter
Mechanic Motor Vehicle
Diesel Mechanic
காலியிடங்கள் : (நகர்ப்புறம் / புறநகர்)
Fitter – 5 + 5
Welder – 5 + 0
Mechanic Motor Vehicle – 5 + 5
Diesel Mechanic – 5 + 5
கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்காலம் :
25 மாதங்கள்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலை
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.8050/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS
விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
நகர்ப்புறம்
WELDER – APPLY LINK
FITTER – APPLY LINK
MMV – APPLY LINK
DIESEL MECHANIC – LINK
புறநகர்
MMV – APPLY LINK
FITTER APPLY LINK
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More