Advertisement
GOVT JOBS

10 ஆயிரம் டி.என்.இ.பி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.!

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப என்ற கோரிக்கையானது இருந்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பப்படும் என செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் ” என தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி.

admin

Recent Posts

வீடு வாங்கப் போறீங்களா…? பெண்களுக்கான சலுகைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க…! Women homebuyers in India – lower stamp duty, reduced home loan interest rates, PMAY subsidies, and tax benefits!

வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More

1 day ago

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More

1 day ago