10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் வருகைப்பதிவேடு ஆகியவற்றை அனைத்து பள்ளிகளும் வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது தாக்கம் அதிகரிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுமையாகவும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது .
இதற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களும் 2019 20 ஆம் கல்வியாண்டின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேட்டை வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More
Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More
Let Me Be Honest With You RRB NTPC Apply – 2025 | RRB NTPC Apply… Read More
TNCSC Thoothukudi has released the recruitment notification No: E1/07156/2021 Date: 11.07.2025 to fill the 300… Read More