தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம். நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான SBI LIFE INSURANCE முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து. எஸ் பிஐ குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( SBI New Children’s Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான SBI யின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது.
பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.
SBI INSURANCE புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம் – ஆண்டு ஒன்றுக்கு – ரூ.55239 (ரூ.52860 + ரூ.2379) என கணக்கிடப்பட்டுள்ளது.
அரை ஆண்டு ப்ரீமியம்- ரூ.27917 (ரூ.26715 + ரூ.1202)
காலாண்டு ப்ரீமியம் – ரூ.14108 (ரூ.13500 + ரூ.608)
மாத ப்ரீமியம்: ரூ.4703 (ரூ.4500 + ரூ.203).
YLY மோடில் சராசரி பிரீமியம் / நாள் ஒன்றுக்கு: ரூ.151 மட்டுமே.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே SBI INSURANCE யின் பாலிஸியை எடுங்கள்.
இந்த பாலிசி பற்றி தெரிந்துகொள்ள மேலும் தகவலுக்கு என்னை மெயில் ஐடியில் உங்களுடைய Mobile no நம்பரை கொடுக்கவும் அதற்கான அட்வைசர் உங்களிடம் பேசுவார்: tnjobdec2018@gmail.com
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More