தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம். நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான SBI LIFE INSURANCE முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து. எஸ் பிஐ குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( SBI New Children’s Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான SBI யின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது.
பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.
SBI INSURANCE புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம் – ஆண்டு ஒன்றுக்கு – ரூ.55239 (ரூ.52860 + ரூ.2379) என கணக்கிடப்பட்டுள்ளது.
அரை ஆண்டு ப்ரீமியம்- ரூ.27917 (ரூ.26715 + ரூ.1202)
காலாண்டு ப்ரீமியம் – ரூ.14108 (ரூ.13500 + ரூ.608)
மாத ப்ரீமியம்: ரூ.4703 (ரூ.4500 + ரூ.203).
YLY மோடில் சராசரி பிரீமியம் / நாள் ஒன்றுக்கு: ரூ.151 மட்டுமே.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே SBI INSURANCE யின் பாலிஸியை எடுங்கள்.
இந்த பாலிசி பற்றி தெரிந்துகொள்ள மேலும் தகவலுக்கு என்னை மெயில் ஐடியில் உங்களுடைய Mobile no நம்பரை கொடுக்கவும் அதற்கான அட்வைசர் உங்களிடம் பேசுவார்: tnjobdec2018@gmail.com
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More