Advertisement
GOVT JOBS

25000 சத்துணவு பணியாளர்களின் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை

தமிழக அரசின் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பணிகள் மற்றும் காலி பணி இடங்கள் உள்ளன.தபால் மூலமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu latest govt jobs notification 2020)

அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-18.09.2020

பணிகள்:-
1.இதில் சமையலர் என்ற பணிகள் உள்ளன.
2.ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-
மேற்கண்ட சமையலர் என்ற பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 18.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification download

Application download

1.வேலூர் சமையலர்

2.வேலூர் பாதுகாப்பு அலுவலர்

3.அரியலூர் அறிவிப்பு

4.கரூர் அறிவிப்பு

5.கடலூர் அறிவிப்பு

6.திருப்பூர் அறிவிப்பு

7.திருச்சி அறிவிப்பு


8.கடலூர் அறிவிப்பு

9.ஈரோடு அறிவிப்பு

10.தூத்துக்குடி அறிவிப்பு

11.தஞ்சாவூர் அறிவிப்பு

12.நாகப்பட்டினம் அறிவிப்பு

13.மதுரை அறிவிப்பு

14.ராமநாதபுரம் அறிவிப்பு

15.திண்டுக்கல் அறிவிப்பு

16.புதுக்கோட்டை அறிவிப்பு

17. செங்கல்பட்டு அறிவிப்பு

18. பெரம்பலூர் அறிவிப்பு

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

39 minutes ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

4 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago