Advertisement
Categories: Uncategorized

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester

Apply Website link:

50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி?

how to apply?
வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் மானியம் ?

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50% வாடகை மானியம் என முதல்வர் அறிவித்தும் அரசாணை வெளியிடாததால் முழு வாடகை வசூல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தபோது, வேளாண் பொறியியல் துறையினரின் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீதம் வாடகை மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை அரசாணை வெளியிடப்படாததால் முழு வாடகையே வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிப்ரவரி முதல் வாரம் பெய்த தொடர் மழையால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியம் அளிக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால், நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியம் வழங்க இதுவரை அரசாணை வெளியிடப்படாததால், முழு வாடகை, அதாவது டயர் பொருத்திய அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,260, செயின் பொருத்திய இயந்திரத்துக்கு ரூ.1,880 வசூலிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

7 hours ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago