தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 14.08.2020 அன்றைய தேதிக்குள் ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதைப்பற்றி அனைத்து விவரங்களையும் கீழே பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Southern Railway Latest Recruitment 2020)
அமைப்பு:-தெற்கு ரயில்வே துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-07
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-14.08.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Doctors – 36 காலிபணியிடங்கள்
2.Nursing Staff – 32 காலிபணியிடங்கள்
3.Pharmacist – 10 காலிபணியிடங்கள்
4.Lab Assistant – 10 காலிபணியிடங்கள்
5.Radiographer – 12 காலிபணியிடங்கள்
6.Hospital Attendant – 32 காலிபணியிடங்கள்
7.House Keeping Assistant – 69 காலிபணியிடங்கள்
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.18,000/- முதல் 70,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Scan செய்து மற்றும் தேவையான ஆவணங்கள் Scan செய்து அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.14.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
Notification and application download
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More