சுகாதார துறை மூலம் மீண்டும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இதற்கு எந்த தேர்வும் இல்லை.தகுதியான நபர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 24.08.2020 ஆகும்
வேலைவாய்ப்பு விவரம்(Health department recruitment 2020)
அமைப்பு:-ICMR
வகை:-மத்திய அரசு
பணியிடம்:-தமிழ்நாடு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-06
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-24.08.2020
பணிகள்:-
1.Multi Tasking Staff
2.Lab Assistant
3.Data Entry Operator
உள்ளிட்ட 7 விதமான பணிகள் உள்ளன.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,800/- முதல் 63,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
நேர்காணலின் அடிப்படையில் ஆட்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் Scan செய்து கீழே உள்ள ஈமெயில் முகவரிக்கு 24.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:-
nieprojectcell@nieicmr.org.in
Notification and application download
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More