தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு , அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை பராமரிப்பு – 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
உதவி மின்பணியாளர் : 1
கல்வித்தகுதி : மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.16,600 – 52,400
அலுவலக உதவியாளர் : 1
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
கடைநிலை ஊழியர் : 2
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
திருவிலகு : 2
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
காவலர் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
உதவி கைங்கர்யம் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
சன்னதி தீவட்டி : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,600 – 36,800
உதவி பரிச்சாரகர் : 1
கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.04.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் நோட்டிபிகேஷன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 5.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2022 மாலை 5.45 மணி வரை
Notification Click here
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More