தமிழ்நாட்டில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamil Nadu Latest Lab Assistant Recruitment 2020)
அமைப்பு:-ICAR
வகை:-மத்திய அரசு
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-02
தேர்வு செய்யும் முறை:-ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.07.2020
பணிகள்:-
1.ஆய்வக உதவியாளர் எனும் பணியில் 2 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதற்கு மேல் படித்து இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் Scan செய்து அதன் Hard Copy ஐ கிழே உள்ள ஈமெயில் முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:-
1.iariwheatsiva@gmail.com and iariwellington@gmail.com
Notification and application Download
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More