Advertisement
GOVT JOBS

TAMILNADU NIOT RECRUITMENT 2020

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய துறைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியும் விருப்பமுள்ளவர்கள் உடனே தங்கள் பதிவுகளை விண்ணப்பிகலாம்.

நிறுவனத்தின் பெயர் : NIOT

பணியின் பெயர் : scientist மற்றும் technician

காலி பணியிடங்கள் :  5

கடைசி தேதி : 07.09.2020

விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல் (online)

பணியிடங்கள் :
தேசிய தொழில்சார் நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய பணிகளுக்கு  5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் 50 வயது வரை இருந்தால் போதுமானது

கல்வி தகுதி :
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி BE/B.TECH ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
மேலும் இப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ .19,900 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரை சம்பளமாக வழங்கப்படும் .வெவ்வேறு பணிகளுக்கு ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணல் ( interview)முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் . இதற்கான பதிவுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது தவற விடாதீர்கள் .

Notification download

Apply Online click here

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

4 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

7 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago