Advertisement
GOVT JOBS

TAMILNADU NIOT RECRUITMENT 2020

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய துறைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியும் விருப்பமுள்ளவர்கள் உடனே தங்கள் பதிவுகளை விண்ணப்பிகலாம்.

நிறுவனத்தின் பெயர் : NIOT

பணியின் பெயர் : scientist மற்றும் technician

காலி பணியிடங்கள் :  5

கடைசி தேதி : 07.09.2020

விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல் (online)

பணியிடங்கள் :
தேசிய தொழில்சார் நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய பணிகளுக்கு  5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் 50 வயது வரை இருந்தால் போதுமானது

கல்வி தகுதி :
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி BE/B.TECH ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
மேலும் இப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ .19,900 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரை சம்பளமாக வழங்கப்படும் .வெவ்வேறு பணிகளுக்கு ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணல் ( interview)முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் . இதற்கான பதிவுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது தவற விடாதீர்கள் .

Notification download

Apply Online click here

admin

Recent Posts

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

6 hours ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago