TNPCB Typist Recruitment: மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! B.E., முடித்தவர்களுக்கு அரிய வாயப்பு!
தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:
தமிழ் படித்த 8,826 பேருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை!
நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியிடம்: தமிழ்நாடு
காலி இடங்கள்: 224
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இணையதளம்: www.tnpcb.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.04.2019
காலி பணியிடங்கள்:
1. உதவி பொறியாளர்- 73
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – 60
3. இளநிலை உதவியாளர் – 36
4. தட்டச்சர் – 55
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 வயது வரை
கல்விதகுதி:
1. உதவி பொறியாளர்- சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு. அல்லது, முதுநிலை சூழலியல் படிப்பு
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – வேதியியல், உயிரியல், விலங்கியல், சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியில், நுண்ணுயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
3. இளநிலை உதவியாளர் பட்டப்படிப்பு அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
4. தட்டச்சர் – பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சுத் தேர்வில் உயர் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
சம்பளம்:
1. உதவி பொறியாளர் – ரூ.37,700 – 1,19,500
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – ரூ. 37,700 – 1,19,500 /-
3. இளநிலை உதவியாளர் – ரூ.19,500 – 62,000/-
4. தட்டச்சர் – ரூ.19,500 – 62,000/-
மேலும் விபரங்களுக்கு: Notification Link
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More