TNPCB Typist Recruitment: மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! B.E., முடித்தவர்களுக்கு அரிய வாயப்பு!
தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:
தமிழ் படித்த 8,826 பேருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை!
நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியிடம்: தமிழ்நாடு
காலி இடங்கள்: 224
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இணையதளம்: www.tnpcb.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.04.2019
காலி பணியிடங்கள்:
1. உதவி பொறியாளர்- 73
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – 60
3. இளநிலை உதவியாளர் – 36
4. தட்டச்சர் – 55
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 வயது வரை
கல்விதகுதி:
1. உதவி பொறியாளர்- சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு. அல்லது, முதுநிலை சூழலியல் படிப்பு
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – வேதியியல், உயிரியல், விலங்கியல், சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியில், நுண்ணுயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
3. இளநிலை உதவியாளர் பட்டப்படிப்பு அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
4. தட்டச்சர் – பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சுத் தேர்வில் உயர் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
சம்பளம்:
1. உதவி பொறியாளர் – ரூ.37,700 – 1,19,500
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – ரூ. 37,700 – 1,19,500 /-
3. இளநிலை உதவியாளர் – ரூ.19,500 – 62,000/-
4. தட்டச்சர் – ரூ.19,500 – 62,000/-
மேலும் விபரங்களுக்கு: Notification Link
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More