Uncategorized

ஊரடங்கு தளர்வு? கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தை மீண்டும் நீட்டிக்கவும், மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று… Read More

5 years ago

TAMILNADU COLLECTOR OFFICE RECRUITMENT 2020

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் கடைசி பகுதியில் அப்ளிகேசன் பாரம் குடுக்கப்பட்டுள்ளது.OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE APPLICATION FORM… Read More

5 years ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 16.08.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க… Read More

5 years ago

ONGC Recruitment 2020

Apprentice vacancy in ONGC Recruitment 2020 ONGC invites application for the Apprentice job vacancy, find complete information here and apply… Read More

5 years ago

தமிழக அரசு அறிவிப்பு ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு 31ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. [wp_ad_camp_1][wp_ad_camp_2] https://youtu.be/D6jviF1Dq3w தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம்… Read More

5 years ago

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். [wp_ad_camp_1] கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு… Read More

5 years ago

குட் நியூஸ்: கர்ப்பிணி பெண்களுக்கு மானியம் “ரூ. 7500- ஆக உயர்வு ” அதிரடி அறிவிப்பு

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈ.எஸ்.ஐ.சி மருந்தகங்களில் மகப்பேறு சேவைகளைப் பெற முடியாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் பண மானியத்தை ரூ.2,500 முதல் ரூ.7,500 வரை உயர்த்த மகப்பேறு மாநில காப்பீட்டுக்… Read More

5 years ago

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பலதரப்பட்ட மக்களும் தங்களின் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கும் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க தபால் துறை அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது.… Read More

5 years ago

கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டன. இதனால்… Read More

5 years ago

தமிழகத்தில் வேலையற்ற தொழிலாளர்களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குகிறது.

ஊரக மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலையற்ற தொழிலாளர்களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குகிறது. கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்ய கடந்த 2011ஆம் ஆண்டு… Read More

5 years ago