Advertisement
Categories: Service

ஆதார் கார்டு இருக்கா? 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும்!

உங்களுடைய ஆதார் கார்டை வைத்தே நீங்கள் 10,000 ரூபாய் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

நம் அனைவருக்குமே திடீரென்று பணத் தேவை ஏற்படும். அதைச் சமாளிக்க தெரிந்தவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கடன் வாங்குவோர்கள் உள்ளனர். ஆனால் பெரிய அளவிலான தேவைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். நமக்கு பணத் தேவை ஏற்படும் போது நமக்கு ஆதார் கார்டு இருந்தாலே போதும். அதை வைத்தே கடன் வாங்கலாம். ஆதார் கார்டு மூலம் நீங்கள் எளிதாக 10,000 ரூபாய் வரை கடன் வாங்க முடியும்.

இந்தக் கடனை நீங்கள் எளிதாகப் பெறலாம். அதோடு, ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதாவது மொத்தமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதும் இந்தக் கடனின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம். மேலும், இந்த 10,000 ரூபாய் கடன் வாங்க நீங்கள் எந்த பிணையமும் உத்தரவாதமும் அளிக்க வேண்டியதில்லை.

ஆதார் கார்டில் ரூ.10,000 கடன் கிடைக்கும். இது தனிநபர் கடன் ஆகும். தனிநபர் கடனில், ஆதார் அட்டையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கேட்கப்படுவதில்லை. அடையாளச் சான்றாக ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. 10,000 உடனடியாக உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதனுடன் உங்கள் பான் கார்டையும் வழங்கினால் இந்தத் தொகையை மேலும் அதிகரிக்கலாம். அடுத்து வரும் நாட்களில் நீங்கள் அதிக கடன் தொகை பெறலாம்.

அரசு வங்கிகள் மிகக் குறைவான வட்டியில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆவணங்களின் அடிப்படையில் தனியார் வங்கிகள் உங்களுக்கு எளிதாக கடன் வழங்க முடியும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் ஆதார் அட்டையின் உதவியுடன் NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) மற்றும் Fintech தளங்களின் உதவியுடன் தனிநபர் கடனைப் பெறலாம்.

ஆதார் அட்டையின் உதவியுடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் Fintech தளத்தில் தனிநபர் கடனைப் பெறலாம். இதைச் செய்ய, நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனமான NBFC மற்றும் Fintech தளத்தின் மொபைல் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆதார் கார்டின் உதவியுடன் கடனைப் பெற, உங்கள் வயது 21 முதல் 60க்குள் இருக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்தக் கடனைப் பெற வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்த வழியில் நீங்கள் 10,000 ரூபாய் வரை ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம்.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

1 month ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago