தமிழக முதல்வர் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதில் மேலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா என்று கேட்டார்கள்.
அதற்கு தமிழக முதல்வர் அளித்த பதில் பார்த்தீர்கள்
கேள்வி: முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு 3,280 கோடி ஒதுக்கீடு நிவாரணப் பணி செய்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்டமாக ஒரு நிவாரணத்தொகை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பதில்: ஏற்கனவே என்னென்ன வாரியத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். இப்போது என்னென்ன வாரி அமைப்புகளுக்கு அந்த வாரியத்தில் உள்ள ஏழை தொழிலாளர்கள் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தூய்மைப் பணியாளர் நல வாரியம்,
கதிர் கிராம தொழில் நல வாரியம்,
மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலின நல வாரியம், பழங்குடியினர் நல வாரியம், சிறு வியாபாரி நலவாரியம், பூசாரிகள் நல வாரியம், உலக மாக்கள் நல வாரியம், நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம், சிறு மரபினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், திரைப்பட தொழிலாளர் நல வாரியம் என இந்த வாரியங்களில் 7 லட்ச நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 7 லட்சம் பேருக்கும் தலா ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும் 1370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ.ஐ திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தலா ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இது இரண்டையும் சேர்த்து தலா 8 லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இருக்கின்றன. இந்த தொழிலாளர்கள் என்பது 82.02 கோடி உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா?
நோயின் தாக்கத்தைப் பொறுத்து தான் முடிவு எடுக்கப்படும் நாளுக்குநாள் இது தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறேன் இதையெல்லம் ஆராய்வதுதான் அரசு முடிவு செய்யும்.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More