
Bank Account
பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த தவறினால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
RBI
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை இருந்தால், அபராதம் விதிக்கப்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, கணக்கு பதிவுகளை வைத்து சரியான கணக்கை பயன்படுத்த வேண்டும்.
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!
