இந்தூரில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க அகர்வால் மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து 243 ரன்கள் குவித்தார். இதில் 28 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் .இதுவரை 8 டெஸ்ட் இன்னிங்கில் விளையாடியுள்ள அகர்வாலின் 2-வது இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் பிராட்மேனை முந்தி சாதனை படைத்தார். அகர்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 8 சிக்கர்கள் அடித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சித்துவின் சாதனையை சமன் செய்தார்.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More