Advertisement

கொரேனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவு கொடுக்கப்படுகிறது.

கொரேனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவு கொடுக்கப்படுகிறது.

காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.



காலை 8.30 மணிக்கு இரண்டு இட்லி சாம்பார் வெங்காய சட்னி சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி இரண்டு வேக வைத்த முட்டை மற்றும் பால்.



காலை 10.30 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ்



மதியம் 12 மணிக்கு வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.

1.30 மணிக்கு 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் வேகவைத்த காய்கறிகள் கீரை மிளகு ரசம் உடைத்த கடலை.



மாலை 3 மணிக்கு மிளகு மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை.

மாலை 5 மணிக்கு பருப்பு சுண்டல்

இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி சம்பா ரவை அல்லது கிச்சடி வெஜிடபிள் குருமா வெங்காயச் சட்னி பால்



இரவு 9 மணிக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகின்றனர்.


இரவு 11 மணிக்கு மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது

admin

Recent Posts

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

2 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் மத்திய அரசு; PM Internship திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடக்கம்!

கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More

2 weeks ago